இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு கோப் குழு அழைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு கோப் குழு அழைப்பு!


அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப்) இன்று முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று (14) பிற்பகல் 2.00 மணியளவில் குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.


இதனை, கோப் குழுவின் தலைவர் எம்.பி.ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்


முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையிலான கோப் குழு முன்னிலையில் இலங்கை கிரிக்கெட் அழைக்கப்பட்டிருந்தது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.