கிரிக்கெட் தடைக்குப் பின்னரான ஊடக சந்திப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிரிக்கெட் தடைக்குப் பின்னரான ஊடக சந்திப்பு!


உலகக் கிண்ணப் போட்டிகளையடுத்து ஐ.சி.சி.யால் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்ட இடைநீக்கத்தை அடுத்து, இலங்கை கிரிக்கெட் அணி உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பு, ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் நடைபெற்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.