இதற்கு நாம் பொறுப்புக் கூற வேண்டுமெனில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 225 பேரும் பொறுப்புக் கூற வேண்டும் - நாமல் ராஜபக்ச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இதற்கு நாம் பொறுப்புக் கூற வேண்டுமெனில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 225 பேரும் பொறுப்புக் கூற வேண்டும் - நாமல் ராஜபக்ச

வரிகளை குறைப்பதற்கு எந்தவொரு நபரும் அல்லது குழுவும் பொறுப்பேற்றால் அதற்கு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 225 பேரும் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அரசாங்கக் கொள்கையை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியுமா என்பதில் சிக்கல் உள்ளது.

வரி குறைப்பு தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டதாகவும் அது கொள்கை ரீதியாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.