![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEsR1zIwsuv9ibcSmJwtZiRDDRnp0DD0E44lMbAWzk6SEFeTT0LBAdVc1A0sZx6q4vMXU9nyCQ5a74qjTbSWZjZHOMnNxjRoz8MU_q8jN8nChnzKqePz9dutwQyPtCLC7Em5KmvAMbRJYECCUNsmCDbhjLVbCmYjYeruGXMmtltcASzdhEHbNHkL1z6Qof/s16000/IMG_7808.jpeg)
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அரசாங்கக் கொள்கையை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியுமா என்பதில் சிக்கல் உள்ளது.
வரி குறைப்பு தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டதாகவும் அது கொள்கை ரீதியாக ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.