பொது சுகாதார பரிசோதகர்களின் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை!
Posted by Yazh NewsAdmin-
நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (23) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, பல தொழில்சார் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் சானக போபிட்டியகே தெரிவித்தார்.
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.