பாடசாலை தவணை முடிவு தொடக்கம் தொடர்பாக கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை தவணை முடிவு தொடக்கம் தொடர்பாக கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பு!


அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான கல்விக் காலத்தின் முடிவு மற்றும் ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது தவணை, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.


மூன்றாம் தவணை நவம்பர் 01, 2023 புதன்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.