மீண்டும் உயர்ந்தது தங்கத்தில் விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் உயர்ந்தது தங்கத்தில் விலை!


இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்கமைய இன்று (09) கொழும்பு செட்டியார் தெருவில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 155,400  ஆகும்.


தங்கத்தின் விலை கடந்த புதன்கிழமை ரூபா 152,200 ஆக காணப்பட்டது.


இதேவேளை, கடந்த வாரம் புதன்கிழமை வரையில் 164,500, ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை தற்போது 168,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.