புலமைப்பரிசில் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!


எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாத்தறை மாவட்ட மாணவர்களுக்கு நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அதுகுறித்து ஒக்டோபர் 14 ஆம் திகதிக்கு முன்னர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.


குறித்த மாவட்ட பரீட்சைதாரர்கள் தங்களது பிரச்சினைகளை அறிவிக்க 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0412234134 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்க முடியும்.


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.