பல்கலைக்கழக நுழைவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலைக்கழக நுழைவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2022-2023 ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாசத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று (03) அறிவித்துள்ளது.


அதன்படி, விண்ணப்பதாரர்கள் 2022/2023 க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான விண்ணப்பங்களை ஒக்டோபர் 05 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.