குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி!


உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர் குசல் மென்டிஸ் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 77 பந்துகளுக்கு 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.


இந்த நிலையில், மைதானத்திலிருந்து வெளியேறிய குசல் மென்டீஸிற்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.


குசல் மென்டீஸிற்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில், குசல் மென்டீஸ் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதமாக இன்று குசல் மென்டிஸ் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.