வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்திய பிரஜை உயிரிழப்பு! #இலங்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்திய பிரஜை உயிரிழப்பு! #இலங்கை


வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 34 வயதுடைய ராஜ்பாய் என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த நபர், மீகம தர்கா நகர்ப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த போதே வெந்நீர் கொதிகலனுக்குள் வீழ்ந்து, அதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.