விருந்துபசாரத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; 27 வயது நபர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விருந்துபசாரத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்; 27 வயது நபர் பலி!


குருநாகல் - அம்பன்பொல – திம்பிரியாவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 

 

குறித்த பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. 

 

திம்பிரியாவ பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

 

வீட்டு உரிமையாளரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.