தனது ஆபாச காணொளிகளை இணையத்தில் பகிர்ந்த பெண் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது ஆபாச காணொளிகளை இணையத்தில் பகிர்ந்த பெண் கைது!


தனது ஆபாச காணொளிகளை பணம் சம்பாதிக்கும் நோக்குடன் இணையத்தில் பகிர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தனது ஆபாச காணொளிகளையே பணம் சம்பாதிக்கும் நோக்குடன் இணையத்தில் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


குறித்த பெண்ணை கைதுசெய்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் கணனி குற்றப்பிரிவினர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேன்று ஆஜர்படுத்தியுள்ளனர்.


குறித்த பெண் தனது கணவரின் துணையுடன் ஒரு நிமிட ஆபாச காணொளிக்கு ஆயிரம் ரூபா வீதம் என தனது வங்கிக் கணக்கில் பண வைப்பு செய்த நபர்களுக்கு காணொளிகளை இணையத்தில் பகிர்ந்துள்ளதாக கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


நீதிமன்றில் குறித்த பெண்ணை ஆஜர்படுத்திய நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.