பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்த வர்த்தமானி வெளியானது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்த வர்த்தமானி வெளியானது!!



உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.


இந்த சட்டமூலம் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, நேற்று (16) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 


கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டபோது, பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 


அதனையடுத்து, அந்த சட்டமூலத்தை திருத்தியமைக்க அரசு தீர்மானித்ததன் அடிப்படையில், பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்று இந்த புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.