கணவரின் விறகுக்கட்டை தாக்குதலுக்கு உள்ளான மனைவி உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கணவரின் விறகுக்கட்டை தாக்குதலுக்கு உள்ளான மனைவி உயிரிழப்பு!


கம்பளை - லொக்குஅங்க - வெலம்பொட பிரதேசத்தில் இன்று காலை (06) கணவரால் விறகு கட்டையால் தாக்கப்பட்டு மனைவி உயிரிழந்துள்ளார்.


நீண்ட கால குடும்ப தகராறு காரணமாக 28 வயதுடைய கணவன் தனது 24 வயதுடைய இளம் மனைவியை விறகு கட்டையால் தலையில் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்துள்ள பெண் ஒன்றரை வயது பெண் குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் குறித்த பெண்ணின் கணவரை வெலம்பொட பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.