பால் மற்றும் இறைச்சிக்காக ஆடு மற்றும் மாடுகள் இறக்குமதி செய்ய திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பால் மற்றும் இறைச்சிக்காக ஆடு மற்றும் மாடுகள் இறக்குமதி செய்ய திட்டம்!


நாட்டில் பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதற்காக பொருத்தமான இரண்டு வகை மாடுகள் மற்றும் ஆடுகளை அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்ககுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

 

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்காக கால்நடைகளை இறக்குமதி செய்தாலும், நாட்டின் காலநிலை அவற்றுக்கு ஏற்புடையதல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இதனால் அவை ஏனைய நோய்களுக்கு உள்ளாகி உயிரிழப்பதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.