பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் பலி!


ரத்மலானை காலி வீதியில் நேற்று (12) பயணித்த பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கல்கிசை பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய நபரே மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்தில் காயமடைந்த பயணி களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 


விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.