மிலாத்உன்நபி ஊர்வலத்தில் குண்டுவெடிப்பு; 50 பேருக்கும் மேற்பட்டோர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிலாத்உன்நபி ஊர்வலத்தில் குண்டுவெடிப்பு; 50 பேருக்கும் மேற்பட்டோர் பலி!


பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள பள்ளிவாயல் அருகே இன்று (29) தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 130 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மிலாத்உன்நபி கொண்டாட்ட ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிவாயல் அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்தில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.