தலைமை மதகுருவின் துர்நடத்தை; தப்பியோடிய இளம் பெண் பௌத்த துறவிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தலைமை மதகுருவின் துர்நடத்தை; தப்பியோடிய இளம் பெண் பௌத்த துறவிகள்!


மினுவாங்கொடையில் உள்ள பௌத்த விகாரையிலிருந்து மூன்று இளம்பெண் பௌத்த துறவிகள் காணாமல்போனமை தொடர்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


12, 15, 18 வயதுடைய பெண் பௌத்த துறவிகள் காணாமல்போனமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.


விகாரையின் தலைமை மதகுரு மோசமாக நடந்துகொண்டதாகவும், இதனை தொடர்ந்து அவர்கள் அந்த விகாரையில் இருந்த 32 வயதுடைய பெண்ணுடன் அங்கிருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அதன் பின்னர், அவர்கள் நுவரெலியாவில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளனர்.


இதனை தொடர்ந்து உறவினர்கள் அவர்களை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.