வெளிநாட்டு பணியாளர்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் அரசு!


வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளன.


சொந்த நிலத்தில் வீடு அமைத்தல், சொந்த காணிகள் இல்லாத வெளிநாட்டு பணியாளர்களுக்கு நகரப்பகுதிக்கு வெளியே தாம் விரும்பிய இடத்தில் வீடுகளை அமைத்து கொடுத்தல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்தல் போன்ற மூன்று முறைகளில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.