பிரமிட் மோசடிகளில் தீவிர கவனம் செலுத்தும் அரசாங்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரமிட் மோசடிகளில் தீவிர கவனம் செலுத்தும் அரசாங்கம்!


இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரமிட் திட்டங்களின் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். 


இத்தகைய மோசடி திட்டங்களுடன் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் அபராதங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இந்த நடவடிக்கைகள் கவனம் செலுத்துகின்றன.


தனிநபர்கள் உட்பட நிறுவனங்கள் என பிரமிட் திட்ட மோசடிகளில் ஈடுபடும் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூற வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.


சட்ட அமலாக்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து பிரமிட் திட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முனைகிறது.


இந்த நடவடிக்கையானது நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் நிதித்துறையின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும் மேற்கொள்ளும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.