இலங்கையை சேர்ந்தவருக்கு குவைத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையை சேர்ந்தவருக்கு குவைத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்!


இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு குவைத் தூக்குத் தண்டனையை  நிறைவேற்றியுள்ளது.


இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் 2015 இல் பள்ளிவாயல் ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலின் சூத்திரதாரி உட்பட  ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.


குவைத்தின் மத்திய சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பள்ளிவாயல் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டவர், போதைப்பொருள் வர்த்தகர், இலங்கையை சேர்ந்த தண்டனை வழங்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் உட்பட ஐவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் மற்றையவர் இலங்கையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.