பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு!


பொகவந்தலாவ நுவரெலியா பிரதான வீதியில் வென்ஜர், டில்லேரி தோட்டத்திலுள்ள கால்வாய் ஒன்றில் சிசுவின் சடலம் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது.  


பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு வீசப்பட்டுள்ள சிசுவின் சடலம் முதிர்ச்சியடைந்தது எனவும், கருக்கலைப்பு செய்யப்பட்ட பின்னர் இந்த இடத்திற்கு கொண்டு வந்து வீசப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இன்றைய தினம் காலை குறித்த பகுதியிலுள்ள நபரொருவர் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.