புதிய ஐஜிபி இல்லை; சி.டி.விக்ரமரத்னவின் சேவை மேலும் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய ஐஜிபி இல்லை; சி.டி.விக்ரமரத்னவின் சேவை மேலும் நீடிப்பு!


முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி.விக்ரமரத்னவின் சேவை இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

வெற்றிடமாகவுள்ள காவல்துறைமா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போதே, சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா சி.டி. விக்ரமரத்னவின் சேவைக்காலம் கடந்த 26ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.