வங்கி அட்டை பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வங்கி அட்டை பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் கைது!


வங்கி அட்டைகளினூடாக பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் புல்மோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வங்கி அட்டை திருடப்பட்டு அதில் மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பெண்ணொருவரினால் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.