advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த 6 மாத காலத்தில் இலங்கைக்கு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள்!


வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணவனுப்பல் சிறந்த முறையில் இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகச் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வருடத்தின், முதல் ஆறு மாத காலப்பகுதியில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் மூலம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.