3 ஆயிரம் அடி உச்சியில் இருந்து விழுந்த சிறுவன் பலி! #கண்டி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

3 ஆயிரம் அடி உச்சியில் இருந்து விழுந்த சிறுவன் பலி! #கண்டி


கண்டி - தெல்தெனிய, கோனவல பகுதியில் 3,000 அடி உயர மலை உச்சியிலிருந்து 13 வயது சிறுவன் ஒருவன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


திகன ரஜவெல்ல கல்கெடியாஹனேவைச் சேர்ந்த இசுரு வீரரத்ன என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.


இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிறுவனின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.