கலைவாணி கலீல் sir அவர்கள் காலமானர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கலைவாணி கலீல் sir அவர்கள் காலமானர்!

இவர் மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மற்றும் கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி தேசிய பாடசாலையினதும் முன்னாள் ஆசிரியரும் தர்காநகர் கல்வியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியும்

மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாகவும் பானந்துறை எழுவில வை வசிப்பிடமாகவும்கொண்ட இவர் மர்ஹூம் மக்கள் காதர் அவர்களின் சகோதரரும் ஹாரீத், நஸ்வா மற்றும் ரம்சான் ஆகியோரின் அன்பு தந்தையுமாவார். அன்னாரின் ஜனாசா இன்று மாலை எழுவிலவில் நல்லடக்கம் செய்யப்படும். 

இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

- தகவல் : பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.