ஸ்வீடனில் பாலியல் விளையாட்டு என வெளியான செய்தி போலியானது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஸ்வீடனில் பாலியல் விளையாட்டு என வெளியான செய்தி போலியானது?


பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக செய்திகளுக்கு ஸ்வீடன் விளையாட்டுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.


ஸ்வீடன் நாட்டில் உடலுறவு ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாக ஒரு தகவல் வெளியானது.


அதன்படி, ஜூன் 8 ஆம் இப்போட்டி தொடங்கவுள்ளதாகவும், இப்போட்டியில் 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.


இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகாத நிலையில், இது போலி செய்தி என்று தெரியவந்துள்ளது.


இதுகுறித்து, ஸ்வீடன் அரசு கூறியுள்ளதாவது,


ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பில் செக்ஸ் கூட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


மேலும், ஸ்வீடன் அரசு பாலியல் உறவை விளையாட்டாக அங்கீகரித்துள்ளதாக வெளியான் செய்திகளுக்கு அந்த நாட்டு விளையாடுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.