கண்டி மகாவலி ஆற்றில் மூழ்கி ஒரே வயது மாணவர்கள் இருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி மகாவலி ஆற்றில் மூழ்கி ஒரே வயது மாணவர்கள் இருவர் பலி!

பல்லேகெலே, தென்னேகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


இவர்கள் உறவினர்களுடன் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இரண்டு மாணவர்களும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சிறுவன் நேற்று முன்தினம் (24) உயிரிழந்தான்.


மற்றைய சிறுவன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (25) உயிரிழந்துள்ளார்.


அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரு மாணர்வர்களே இவ்வாறு உயிர் பலியாகினர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.