இளம் ஆசிரியை கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இளம் ஆசிரியை கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை!

பாடசாலை ஆசிரியை ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தென் மாகாணத்தின் ஊறுபொக்க, தொலமுல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் காதலனால் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.