ஜனாதிபதி வருகை; நாளை கண்டியில் விசேட போக்குவரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி வருகை; நாளை கண்டியில் விசேட போக்குவரத்து!


கண்டி நகரில் நாளைய தினம் (30) விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளது.


12 வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தும் நிகழ்வு, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.


இதனை முன்னிட்டு, கண்டி நகரில் நாளை முற்பகல் 9.30 முதல் மதியம் 12.00 மணிவரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.