முதல் தடவையாக வீதிச் சோதனை கடமைகளுக்காக பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதல் தடவையாக வீதிச் சோதனை கடமைகளுக்காக பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

இலங்கையில் முதல் தடவையாக 08 பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் வாகன சோதனைகள் உள்ளிட்ட காவல்துறை போக்குவரத்து பிரிவு கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.


பொலன்னறுவை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் நேற்று (24) பொலன்னறுவை பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த சில்வா தலைமையில் இடம்பெற்றது.


இந்த 08 உத்தியோகத்தர்களும் பொலன்னறுவை காவல்துறையின் உந்துருளி மற்றும் வாகனப் பிரிவுகளில் கடமைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


வாகன சோதனைகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்து உள்ளிட்ட விடயங்களில் பயிற்சி பெற்ற இந்த பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் நேற்று முதல் உத்தியோகபூர்வமாக கடமைகளில் இணைந்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.