தாவரவியல் பூங்கா - நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாவரவியல் பூங்கா - நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

இலங்கையில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 1ஆம் திகதி முதல் உயர்த்தி சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கையில் உள்ள பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான கட்டணம் 200 ரூபாவாகவும், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கட்டணம் 30 ரூபாவாகவும், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கான கட்டணம் ரூ. 50 ஆக  அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், வெளிநாட்டு பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான கட்டணம் ரூ. 3000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.