advertise here on top
Join yazhnews Whatsapp Community

மத்ரஸாவில் போதனை வழங்கிய இருவர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்!


கடந்த 2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் நடாத்திச் செல்லப்பட்ட அல் சுஹரியா மத்ரஸா பாடசாலையில் மாணவர்களுக்கு போதனை வழங்கிய குற்றச்சாட்டில் கைதான இருவர் உள்ளிட்ட 04 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த நால்வரும் நேற்றைய தினம் கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.


இதன்போது, அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.