உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தீர்மானம்!
Posted by Yazh NewsAdmin-
உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் ஈடுபடுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் இன்று (04) பிற்பகல் கூடி இது தொடர்பில் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.