நாட்டில் அதிகளவில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்கள்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் அதிகளவில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்கள்!!!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 34,798 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.