கால்வாயில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கால்வாயில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பிரதான நீர்ப்பாசன கால்வாயில் தவறி விழுந்து ஒரு வருடமும் 08 மாதங்களும் நிரம்பிய  குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


தம்புத்தேகம, ராஜாங்கனை யாய பகுதியில் நீர்ப்பாசன கால்வாயில் குழந்தை தவறி விழுந்துள்ளது.


தம்புத்தேகம, மலியதேவபுர பகுதியைச் சேர்ந்த குழந்தையே நேற்று (27) குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.