இந்திய முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க அனுமதி!


இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாம் தொகுதி 20 இலட்சம் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.


குறித்த முட்டைகளின் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொதலாவல தெரிவித்துள்ளார்.


20 இலட்சம் முட்டைகள் கடந்த 29ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதன் மாதிரி பரிசோதிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்க 10 நாட்கள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.