அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்கள் அதிகரிப்பு - வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்கள் அதிகரிப்பு - வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!

நாடளாவிய ரீதியில் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அறவிடப்படும் நுழைவுக் கட்டணத்தை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் 2008 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கட்டணம் 25 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொட்டாவ - கட்டுநாயக்கவுக்கான புதிய கட்டணம் 400 ரூபா, கட்டுநாயக்கவில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு 1300 ரூபாவும் கொட்டாவையில் இருந்து காலிக்கு 500 ரூபாவுமாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.