பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் என்ன செய்வது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்கள் என்ன செய்வது?

பிறப்புச் சான்றிதழ் இல்லாத, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை வழங்கும் புதிய முறைமையை ஆட்பதிவுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.


இதற்கமைய, கிராம சேவகர் பிரிவு ஒன்றில் நிரந்தர முகவரியுடனான பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதற்கமைவான சுற்றுநிரூபம் அனைத்துப் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.