ஒருமுறை பயன்படுத்தும் பல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின்படி, தடைசெய்யப்பட்ட ஒற்றை உபயோகப் பொருட்களில் குடிநீர் ஸ்ரோ, கிளறிகள், தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள் அடங்கும்.
அதன்படி, வர்த்தமானி அறிவிப்பு ஜூன் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. (யாழ் நியூஸ்)