advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாட்டில் அமுலாகும் விசேட தடை - வர்த்தமானி அறிவிப்பும் வெளியானது!

ஒருமுறை பயன்படுத்தும் பல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
விளம்பரம்

வர்த்தமானியின்படி, தடைசெய்யப்பட்ட ஒற்றை உபயோகப் பொருட்களில் குடிநீர் ஸ்ரோ, கிளறிகள், தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், முட்கரண்டிகள் மற்றும் கத்திகள் அடங்கும்.


அதன்படி, வர்த்தமானி அறிவிப்பு ஜூன் 1, 2023 முதல் அமலுக்கு வருகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.