![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPEpeiWKuBM9JRi1YD-V0LKUDL1Aze6vGYYwdfHqmn78dRQQVsE9jDNa-n_pp16k_uy63z5CsAQYY9In7kdPJVebBxc11pQTTqCjnWThoPi1QVZHhrgw0v93BH_kb8U94_cZIf99s95SDsIeXZpL8bF06ZYt7LKB-OTymaybNct1nHHaNqtvd_ANRo4w/s16000/FE1DE34A-AEF7-49C8-B03F-737FC1FED14D.jpeg)
இதன்படி, அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.