advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் விசேட நிகழ்வு ஒன்று இன்று (21) இடம்பெற்றது.

அதன்படி இன்று (21) காலை 8.45 மணியளவில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவதற்கு மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கத்தோலிக்க திருச்சபை கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து கடுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயம் வரை மக்கள் மதில் ஒன்றை உருவாக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.