advertise here on top
Join yazhnews Whatsapp Community

இன்று நாட்டில் 07 பிரதேசங்களில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளது!

இன்று நண்பகல் இலங்கையின் ஏழு (07) பகுதிகளுக்கு மேல் சூரியன் நேரடியாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூரியன் வடக்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கம் காரணமாக ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
விளம்பரம்

இதன்படி இன்று நண்பகல் 12.13 மணியளவில் கொரலவெல்ல, இங்கிரிய, கிரியெல்ல, எம்புல்தெனிய, ஹல்துமுல்ல, ரத்மல்வெஹர மற்றும் வரதெனியாவ ஆகிய பகுதிகளுக்கு மேலே சூரியன் நேரடியாக காணப்படும். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.