![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO04wtSdREMdfyIlekTodKAS47_De3vaqQvoxrxGrOkIuZAnFMBc1hIlsRCUILD19QRAG_Re-2FQICMn1ulXmmdQ4K-2uAFtc3N_mMWhL337ho511bn1a7o6-6PqNd0Trm_u8kCbmpFk2bydgKK3KF04XPk3HlaQ2Kngyo_BMFaEZlSv6lGLOqk0-p0Q/s16000/8C1CDCDF-4022-405A-86B2-1F53F58727F2.jpeg)
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மி மீ. 50க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வளிமண்டலவியல் திணைக்களம்