மனித கடத்தலை தடுக்க சட்டத்தில் திருத்தம்!!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

மனித கடத்தலை தடுக்க சட்டத்தில் திருத்தம்!!


வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் மனித கடத்தலை தடுப்பதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக சட்டத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்காக, ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் அவதானிப்புகள் பெறப்பட உள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது. 


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.