![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNOGclHlL1gv_llO9cxEZ0WD57-mIbBtvzsaYUXsM49oKYNOAm5BIOVLpJca0cFoIqruxzAkL55BmAvUi7X0ImrSw_LI92hYY3rpSqbitwCmD-aaRyK7OpG0urlCaLdle3FcDhaMOrFCghs-UTJDf2Zel0uj3ikQRBNyG6dIDUhauv4JSVe2fSd9k6Xg/s16000/58BCDED0-A1DA-4705-AFF1-6C6A85C5FC16.jpeg)
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மேலும் 5 வருடங்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் ஸீ ஜின்பிங் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து அவரின் 3 ஆவது ஜனாதிபதி பதவிக்காலத்தை நாடாளுமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவின் வரலாற்றில் மாவோ சேதுங்குக்குப் பின்னர் மிகச் சக்திவாய்ந்த தலைவராக விளங்குகிறார்.
69 வயதான ஸீ ஜின்பிங், 2012 ஆம் ஆண்டு முதல் சீன ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.