புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் பொலிஸாரால் கைது!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் பொலிஸாரால் கைது!

நேற்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் கைவிடப்பட்ட சிசுவின் பெற்றோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொஸ்லந்த பிரதேசத்தில் தந்தை (வயது 26) என்பவரும், பண்டாரவளையில் இருந்து தாய் (வயது 25) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.