![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNO_if1DIIjvpbbMoYHkNMcmYZWflqK1rgDe1wP5af5CaTrkUp_Cy7Y_cp2hGiOb73FfbGqmZ7RttFaQtbmy_VZeNmzguHiZAi6FmB8CtcyiqLyxlNP6HADvjmIpnAhL8jIDS6v-LzSzu9mrHsS20jMy1pF5yK5dUexDBEBupC7zfnldYhhETnKsnm-w/s16000/8FB177DA-638D-4B8D-B2CA-195EB6ADA416.jpeg)
எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச நிறுவனங்களின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் சில வாரங்களில் சதொச நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)