BREAKING: உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் உச்ச நீரிமன்ற உத்தரவு!!
Posted by Yazh NewsAdmin-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
“திட்டமிட்டபடி தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நீதிமன்றத்தில் இருந்து திரும்பிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.